நடிகை மதுபாலா ஒரு 1990 -களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் . இவர் ரோஜா, ஜெண்டில்மேன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர்.மேலும் இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது.
இவர் சில வருடங்களில் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் நிறைய வருடங்கள் கழித்து வாயை மூடி பேசுவோம் என்ற படத்தில் நடித்தார்.
இப்பொது கொரோனா ஊரடங்கு காரணமாக அணைத்து திரைபிரபலங்களும் வேலை இன்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்தநிலையில் மதுபாலா டுவிட்டர் இணையத்தளத்தில் தனது இரண்டு அழகான மகள்கள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் .
இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல் ஆக வளம் வருகிறது ,
Madhubala has posted a photo of her two beautiful daughters on Twitter.