உலகமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதில் சில நாடுகள் மருந்து கண்டுபிடித்து அதை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்து வெற்றி பெற்ற செய்திகளும் வந்து கொண்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை 1,077 பேருக்கு செலுத்தி சோதனை செய்தது.
அந்த சோதனையின் முடிவாக வெற்றியும் பெற்றுள்ளது என்று அறிவிக்கை வந்துள்ளது.
கொரானா தொற்று நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிரித்ததாக தெரிவிக்கிரார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஆங்காங்கே கொரானா எதிர்ப்பு மருந்து வெற்றி பெற்று வரும் நிலை அதிகரித்து வருவதால் மக்களிடையே நம்பிக்கை வந்துள்ளது.
Oxford University successful in covid-19 vaccine