கொரோனா தொற்று நோய் பரவல் பலரையும் ஆட்டி படைக்கின்றது. அப்படியிருக்க, இவர்களையும் விட்டுவைக்கவில்லை .இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற , டெல்லி இராணுவ மருத்துவமனையில் ஆகஸ்ட் 10அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது .
அதனை தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று அவரை காண மருத்துவமனைக்கு சென்றதாக கூறியுள்ளார் .
தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முந்தைய நிலையை விட இப்போது உடல் நலம் தேறியுள்ளதாக அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார் .கடவுளின் அருளாலும் உங்களின் பிராத்தனையாலும் அவர் குணமாகி பழைய நிலைக்கு திரும்ப வருவார் என்று டீவீட்டும் செய்துள்ளார் .
The spread of corona infection is plaguing many. However, they were not spared. Former President of India Pranab Mukherjee underwent surgery at the Delhi Army Hospital to remove a brain tumor.