காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் உள்ள நடுவீரப்பட்டியை சேர்ந்தவர் திணேஷ் கண்ணன். இவர் பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார்.
இவர் சிறு வயதிலிருந்தே ஓட்டபந்தயத்தில் ஓடி முதல் மூன்று இடங்களை பிடித்து கொண்டே இருந்துள்ளார்.
தேசிய அளவில் சாதனை படைக்க விரும்பி இந்திய ரன்னர் போட்டியில் கலந்துகொண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் விளையாட்டு மைதானம், சாலைகள் என்று ஒரு நாளைக்கு 10 மணி நேரம் 80 கிலோ மீட்டர் வீதம் 2369 கிலோ மீட்டர் ஓடி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவரின் குடும்பம் , உற்றார் உறவினர்கள் , மற்றும் நண்பர்கள் அவரை ஊக்குவித்து பாராட்டி மகிழ்ச்சியில் உள்ளனர்.
இணையத்தில் இவருக்கு பலுரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றது.
A sports man runs for 2369 kilometers in August month full