புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட பெரும் கட்சிகள் பெரும் எதிர்ப்புத்தெரிவித்து வரும் சூழ்நிலையில் வரைவு அறிக்கையிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்த புதிய கல்விக் கொள்கை, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக் கொள்கை மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முன்வந்தது .
இன்று கழக மா.செக்கள், கழகMP,MLAக்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
— M.K.Stalin (@mkstalin) July 30, 2020
மாநில உரிமைகளுக்கு எதிரான #NEP2020-ஐ நிராகரித்தல், #ScrapEIADraft2020, கலைஞர் நினைவுநாளில் #Covid_19warriors- ஐ சிறப்பித்தல் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன! pic.twitter.com/oANpLrI5fR
8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை:
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 30, 2020
புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்!
(முழு அறிக்கை:- https://t.co/LZzE8w8rmE)#NewEducationPolicy2020 #NewEducationPolicy #educationpolicy2020 pic.twitter.com/GD4aYa19CR
இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் புதிய கல்விக்கொள்கையை பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை பிறகே அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்
The new education policy will be announced after consultation with the Chief Minister